தமிழகத்தின் திருப்பதி: சிவபெருமான் அருள் பாவிக்கும் ஏழுமலை!

When we think of the Seven Hills, what comes to mind for all of us is the Tirupati Hill, where Lord Venkatesa Perumal is blessed. Do you know about the Seven Hills, where Lord Shiva rules in Tamil Nadu, just as the Vaishnava deity Venkatachalapathy stands atop the hill and rules the state of Andhra Pradesh? Come on, before we go to the Seven Hills, let's learn the mythological story behind it.

மானிடர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு, மேலோகத்தில் தீர்ப்பு வழங்கும் நீதிபதி யார் ?

எமதர்மன், அஷ்ட திசை பாலகர்களின் தெற்கு திசை அதிபதி, மேல் லோகத்தில் மானிடர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக அறியப்படுகிறார். மகாவிஷ்ணுவின் வம்சத்தில் பிறந்த எமதர்மன் "தர்மராஜன்" என்றும் அழைக்கப்படுகிறார்.

இறைவன் எங்கே இருக்கிறார் ? ஞானி சொன்னது என்ன ! 

ஞானி, "இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார்" என்றார். செல்வந்தரின் மகன் "கோவில்கள் ஏன்?" என்று கேட்டார். ஞானி, "உணவறையில் சாப்பிடுவது போல், இறைவனை அடைய இடம் வேண்டும்" என்று பதிலளித்தார். பிறகு, நாயை அடித்ததற்குப் பிறகு, "ஒவ்வொரு உயிரும் இறைவனின் ஜோதியுடன் செயல்படுகிறது" என்றார்.

தை அமாவாசை: புனித நதிகளில் நீராடிய பக்தர்கள்!

தை அமாவாசையான இன்று கடல் மற்றும் நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா!

உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.