அதி சூட்சும முருக மந்திரம்...


ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்

உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்

கிலியும் சௌவும் கிளரொளியையும்

நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்

சண்முகன் ரீயும் தனியொளி யொவ்வும்

குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக

கந்தர் ஷஷ்டிக் கவசத்துப் பாடலின் இவ்வரிகளை உண்மையான பக்தியோடு அறுங்கோண சடாட்சர விளக்கு முன்பாக தொடர்ந்து பாடினால் முருகனின் அருட் காட்சி கிட்டும்.
 



Leave a Comment