ராதா, கிருஷ்ணா காயத்ரி மந்திரம்....அனைத்தும் கைகூடும் ....


பிரிந்தவர்கள் ஒன்று சேர, கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ராதா, கிருஷ்ணா காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்தும் கைகூடும்.

கிருஷ்ண காயத்ரி :

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே, 

வாசுதேவாய தீமஹி, 
             
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத். 

ராதா காயத்ரி : 

ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே, 

கிருஷ்ணப்ரியாயே தீமஹி, 

தந்நோ ராதா ப்ரசோதயாத்.
 



Leave a Comment