தஞ்சை பெரியகோயில் பிரதோஷம்.... அற்புதமான விடியோ காட்சி 


உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலில்  பக்தர்கள் இல்லாத    ஆறாவது  பிரதோஷம் நடைபெற்றது. 13 அடி உயர மகாநந்தி பகவானுக்கு பால், மஞ்சள், சந்தனம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. 

கொரோனா  ஊரடங்கால் பக்தர் களுக்கு அனுமதி இல்லாததால் கோயில்  பணியாளர்கள்   மட்டுமே கலந்து கொண்டு பிரதோஷ வழிபாட்டில் ஈடுபட்டனர்.

உலகில்  கொரோனா தொற்று  முற்றிலும்  குறைந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்பவும்  சிறப்பு வழிபாடு நடைபெற்றது கொரோணா காலத்தில் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும்  ஆறாவது  பிரதோஷம் இதுவாகும்.



Leave a Comment