பழனி முருகன் கோவிலில் கோரோனா வைரசில் இருந்து மக்கள் விடுபட யாகம்.... வீடியோ காட்சி 


பழனி முருகன் கோவிலில் கோரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டி ஸ்கந்த ஹோமம் நடத்தப்பட்டது. 108 மூலிகைப் பொருட்கள் கொண்டு ஹோம குண்டம் வளர்த்து உச்சிகால பூஜையின்போது முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.



Leave a Comment