கோயில்களில் செய்ய கூடாதது என்னென்ன தெரியுமா?


  • கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது
  • கோயில்களில் தூங்கக் கூடாது..
  • தலையில் துணி ,தொப்பி அணியகூடாது..

    விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..

  • அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது ..
  • குளிக்காமல் கோவில் போககூடாது
    கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..
  • கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..
  • மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது ..
  • கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..
  • படிகளில் உட்கார கூடாது ..
  • சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது ..
  • வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது ..
  • மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது ..
  • கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது ..
  • கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது ..
  • புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது..
  • கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது..
  • தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது..
  • சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது..
  • தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது..
  • எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.



Leave a Comment