மனம் போல் மாங்கல்யம் அமைய....  


உங்கள் மகன், மகள் திருமணம் தொடர்ந்து தடைகளால் தாமதம் ஆகிறதா? கவலை வேண்டாம். கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திற்கு வாங்க  தடைகள் நீங்கி மகிழ்ச்சி அடையுங்கள்.

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம், C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ), கோயமுத்தூரில் அமைந்துள்ளது. இங்கு சித்தர்கள் அருளால் பல பிரச்னைகள், மன வேதனைகளுடன் வருபவர்கள் நிம்மதி போன்றவை கிடைக்கிறது.

தமிழகத்தின் சித்தர்கள் மலை என்று பெருமை வாய்ந்த சுருளிமலையில் யாகங்கள், தியானங்கள் செய்து சித்தர்கள் அருள் பெற்றவர்தான் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சக்தி வாய்ந்த சுருளி மலையில் உலக மக்களின் நன்மைக்காகவும், உலக நலன் வேண்டியும் 10008க்கும் அதிகமான யாகங்கள் நடத்தி உள்ளார். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு புகழ் பெற்ற கோயில்களுக்கு யாத்திரை சென்று அங்கு வேள்விகள் நடத்தியவர்தான் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். 

ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள் மக்களின் பிரச்னைகள் அகலவும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் நல்வழிகள் ஏற்படுத்தி தந்து வருகிறார். தொழில் முன்னேற்றம் இல்லாமல் வேதனை அடைபவர்களுக்கு தீர்வு கிடைக்க செய்கிறார். இவரிடம் வந்து சென்றவர்கள் தங்களின் துன்பம் கதிரவனை கண்ட பனித்துளி போல விலகி வாழ்வில் சுபிட்சம் அடைந்துள்ளனர். முக்கியமான தடைகளால் தவித்து வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் அந்த தடைகள் நீங்கி மனம் போல் மாங்கல்யம் அமைந்து சிறப்பான வாழ்வு அமைந்து நிம்மதியாக உள்ளனர்.

தொழில் முன்னேற்றம் இல்லாமல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தடை. வேலை வாய்ப்பில் ஏற்பட்டு வரும் தடை ஆகியவையும் முழுமையாக சரியாகிறது. நவக்கிரக தோஷம், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, குழந்தைகளின் கல்வி, முன்னோர்கள் சாபம், திருமணத்தடை என்று அனைத்து பிரச்னைகளுக்கும் பரிகார நிவர்த்தி பூஜைகளை சித்தர்கள் அருளாசியுடன் சிறப்பாக செய்து தேடி வந்தவர்களின் குறைகளை தீர்த்து வைத்து வருகிறார் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். 

சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.  
தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.
 



Leave a Comment