அத்திவரதர் கையில் இருந்த எழுத்து.... கவனித்தீர்களா?


நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் கையில் ‘மா.சு.ச’ என்ற 3 எழுத்துக்குப் பொறிக்கப்பட்ட கவசம் பொருத்தப்பட்டிருந்தது. 

இதற்குப் பகவான் கிருஷ்ணரின் பகவத் கீதையில் 18-வது சுலோகத்தில் ‘சர்வதர்மா சரணம்பிரஜா அதந்யா சர்வமாதேக்யு மோட்சம் மா.சு.ச.’ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

“தர்மத்தை காப்பவன் நான் ஒருவனே. என்னை நம்பி என்னுடைய திருவடியில் சரண் அடைந்தால் மோட்சம் உறுதி. எதற்கும் கவலைப்படாதே. 

நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பதே இதற்கு அர்த்தம் ஆகும். பகவத் கீதையில் இடம் பெற்றுள்ள ‘மா.சு.ச’ என்ற எழுத்தை இதன் பொருள் எடுத்துக் கூறுகிறது. ஆகவே மா.சு.ச. என்றால் அருள் பாலிப்பது என்பது ஆகும்.
 



Leave a Comment