அத்தி வரதரை எளிதாக தரிசனம் செய்ய.... இங்கே கிளிக் செய்வும்!


காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்டு இருக்கும் ஸ்ரீ அத்தி வரதர் பெருமானை தரிசிக்க நாள் தோரும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தாலும் கட்டுகடங்காத பக்தர்கள் கூட்டத்தால் இலவச தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்கும் நிலை பக்தர்களுக்கு ஏற்படுகிறது. எனவே அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கான சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் விற்பனையை இந்து அறநிலையத் துறை இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

https://tnhrce.gov.in/eservices/special_dharshan.php?tid=1864&catcode=0&_ga=2.152857657.1000015531.1563945046-1890711362.1553951719


மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அத்தி வரதரை தரிசிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் அத்தி வரதரை சில நிமிடக்ளில் எளிதாக தரிசித்து விட்டலாம்.  



Leave a Comment