திரெளபதி அம்மன் கோவில் திருவிழா.... படக்காட்சி 


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பேரூராட்சி மற்றும் குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட திரெளபதி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

36 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது நடைபெற்று வரும் விழாவை கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

செவ்வாய்கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெறுவதையொட்டி இன்று துரோபதி அம்மன் திருக்கல்யாணம் பூஜை நடைபெற்று சாமி ஊர்வலம் நடைபெற்றது.
 



Leave a Comment