- Feb 20, 2025
"வளர் தலம்ஓங்கு கந்தவேளே, தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி, சண்முகத் தெய்வமணியே":
"வளர் தலம்ஓங்கு கந்தவேளே, தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி, சண்முகத் தெய்வமணியே":
When we think of the Seven Hills, what comes to mind for all of us is the Tirupati Hill, where Lord Venkatesa Perumal is blessed. Do you know about the Seven Hills, where Lord Shiva rules in Tamil Nadu, just as the Vaishnava deity Venkatachalapathy stands atop the hill and rules the state of Andhra Pradesh? Come on, before we go to the Seven Hills, let's learn the mythological story behind it.
ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் தியான திருமேனி, அடியார்க்கு வழிபாடு முடிந்த பின்னரே ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது ஏன்?
தன்னை நாளும் நினைத்து வழிபடும் தனது அடியார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர் எம்பெருமான். பக்தர்கள் தன்னை நாடி வரும் முன் அவர்களை தேடிச் சென்று ஆட்கொள்ளும் அற்புதங்கள் ஏராளம். அது போன்று தனக்கு விசிறி சேவை புரிந்த அடியார் ஒருவரை அவரது இருப்பிடத்திற்கே சென்று காட்சியளித்த அற்புத நிகழ்வு பற்றி அறிந்து கொள்ளலாம்.
தாயின் மடியில் உறங்கும் ஒரு மழலையே போல்" சிவன் பார்வதி தேவியின் மடியில் படுத்து உறங்கும் ஒரே திருக்கோவில்!
ஆற்றல் மிக்க புதன் யார்? அவனது வரலாறு என்ன, வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பக்தசீலர்களாக கருதுவது யாரை?
எந்தெந்த கிழமைகளில் எந்த தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யலாம் !
சேது சமுத்திர கால்வாய் கட்ட அணில் ராமருக்கு உதவியதா ? வால்மீகி எழுதிய ராமாயணத்தில் அதற்கான குறிப்புகள் இல்லை !
எமதர்மன், அஷ்ட திசை பாலகர்களின் தெற்கு திசை அதிபதி, மேல் லோகத்தில் மானிடர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக அறியப்படுகிறார். மகாவிஷ்ணுவின் வம்சத்தில் பிறந்த எமதர்மன் "தர்மராஜன்" என்றும் அழைக்கப்படுகிறார்.
வீரராகவ பெருமாள், தனது அடியார்களுக்கான அளவில்லா அன்பின் காரணமாக, சாலிஹோத்ரா முனிவரின் ஆசிரமத்தில் முதியவராக வருபவராக அன்புடன் உணவு கேட்டார். அதன்பின் அந்த இடம் திருவள்ளூர் என அழைக்கப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. இந்த கோவில், வைத்திய வீரராகவப் பெருமாள் என்ற பெயரில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக காட்சி தருகிறது, மற்றும் தை அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ஆலயங்களில் ஆண்டின் 12 மாதங்களில் நடைபெறும் 12 திருவிழாவை குறித்து பார்ப்போம்
ஒருவர் நல்ல படிப்பு படித்து, நல்ல சம்பளமும் கிடைக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் 10-ம் இடமான உத்தியோக ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும்
பூர்வஜென்ம குற்றம் - குறைகளுக்கு, நிவர்த்தி தேடினால் தோஷங்களின் பாதிப்பு குறையும். அவ்வகையில், வாழ்வில் பலரும் சந்திக்கும் தோஷங்கள், பாதிப்புகள், அவற்றுக்குக் காரணமான கிரக நிலைகள், எளிய பரிகாரங்கள் இங்கே...
தமிழ் கடவுளான முருகனுக்கு அறுபடை வீடுகள் இருந்தாலும் ஆங்காங்கே முருகனுக்கு பல உயரமான சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.
ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வந்து பிரார்த்தித்தால், படிக்காத பிள்ளையும் படிக்கும் எனச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 108 பசுக்களுக்கு கோ பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொன்தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து ஆகிய தலைப்புகளில் - 82 பாடல்களில் நடராசரின் ஆனந்த தாண்டவத்தை பாடியுள்ளார் திருமூலர். இதை முழுதும் படிப்பவருக்கு நடராசர் பேரருள் நிச்சயம் வந்து சேரும்.
கடமையும் ! கடவுளும் ! ஶ்ரீ ஆதிசங்கரா் விளக்கம்