குற்றாலநாதர் கோயிலில் வருஷாபிஷேகம்


தென்காசி குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் அகஸ்டு 21ஆம் தேதியன்று வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.


இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆகஸ்டு 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமையன்று) காலை11.20மணிக்கு மேல் 12.20க்குள் வருஷாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மாலையில் சுவாமி, மற்றும் அம்மன் ரதவீதிகளில் எழுந்தருளல் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.சாத்தையா,மற்றும் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.



Leave a Comment